செய்திகள்

ஓராண்டாக தண்ணி காட்டிய போதை பொருள் கடத்தல் கும்பல்... அதிரடியாக தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

கடந்த 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் 4.8 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொரெ எனப்படும் மணிப்பூரில் உள்ள மியான்மர் எல்லையில் இருக்கும் நகரத்திலிருந்து கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் பெங்களூர் அதிகாரிகள் இணைந்து இம்பால் பகுதியில் சென்று விசாரணை மேற்கொள்ளடனர். இதில், கடந்த 28-ஆம் தேதி மொரே பகுதியில் இருந்து 11 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து, அவற்றை கடத்தி வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக இருந்த ஹவாலா ஃபைனான்சியரை கைது செய்த, அவரிடமிருந்து 10 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுவரை மொத்தமாக 15 புள்ளி 8 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்