செய்திகள்

ஓராண்டாக தண்ணி காட்டிய போதை பொருள் கடத்தல் கும்பல்... அதிரடியாக தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

கடந்த 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் 4.8 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொரெ எனப்படும் மணிப்பூரில் உள்ள மியான்மர் எல்லையில் இருக்கும் நகரத்திலிருந்து கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் பெங்களூர் அதிகாரிகள் இணைந்து இம்பால் பகுதியில் சென்று விசாரணை மேற்கொள்ளடனர். இதில், கடந்த 28-ஆம் தேதி மொரே பகுதியில் இருந்து 11 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து, அவற்றை கடத்தி வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக இருந்த ஹவாலா ஃபைனான்சியரை கைது செய்த, அவரிடமிருந்து 10 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுவரை மொத்தமாக 15 புள்ளி 8 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்