செய்திகள்

அரிசியில் விஷம் வைத்து கொடுத்ததில் 20 கோழிகள் பலி- போலீஸ் விசாரணை

தந்தி டிவி

புதுச்சேரியில் கோழிகளுக்கு அரிசியில் விஷம் வைத்து கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வாழ்முனி. இந்த நிலையில் இவர் வளர்த்த 20 கோழிகள் ஒரே நாளில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வாழ்முனி அளித்த புகாரில் காட்டேரிக்குப்பம் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது கோழிகளுக்கு யாரோ அரிசியில் விஷம் வைத்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM