மக்கள் குரல்

Thanthi Tv Street Interviews | `காவலன்' App பற்றி தைரியமாக ஈரோடு பெண்கள் சொன்ன கருத்து

தந்தி டிவி

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஆபத்து காலங்களில் பெண்கள் 'காவலன்' செயலியை பயன்படுத்த வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழலில், பெண்களின் பாதுகாப்புக்கான காவலன் ஆப் பற்றி தெரியுமா என ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்த பெண்களிடம் எமது செய்தியாளர் மேகநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு பெண்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்