மக்கள் குரல்

Street Interview | "குடும்பத்தில் ஒருவரை இழந்து நிற்கும் போது.." |இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்பீடு

தந்தி டிவி

காலதாமதமாக விண்ணப்பித்தாலும் வாகன விபத்து இழப்பீடு கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க கூடாது என்றும், 6 மாத அவகாசத்தை கட்டாயமாக்கும் சட்டப் பிரிவையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இழப்பீடு கோரும் நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து சிவகங்கை பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் சுந்தர் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் அளித்த பதில்களை பார்ப்போம். இன்சூரன்ஸ் கம்பெனிகள் தாமதமான இழப்பீடு விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது- உச்சநீதிமன்றம்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?