மக்கள் குரல்

Street Interview | "குடும்பத்தில் ஒருவரை இழந்து நிற்கும் போது.." |இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்பீடு

தந்தி டிவி

காலதாமதமாக விண்ணப்பித்தாலும் வாகன விபத்து இழப்பீடு கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க கூடாது என்றும், 6 மாத அவகாசத்தை கட்டாயமாக்கும் சட்டப் பிரிவையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இழப்பீடு கோரும் நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து சிவகங்கை பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் சுந்தர் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் அளித்த பதில்களை பார்ப்போம். இன்சூரன்ஸ் கம்பெனிகள் தாமதமான இழப்பீடு விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது- உச்சநீதிமன்றம்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்