இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில், மகளிர் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் கூடுமா என்பது குறித்த எமது செய்தியாளர் முருகேசன் எழுப்பிய கேள்விக்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த பதிலை தற்போது காணலாம்...