மக்கள் குரல்

Street Interview | “தென் மாவட்டத்துல அப்படின்னா என்னன்னா பசங்களுக்கு தெரியாது..“ இளைஞர் சொன்ன பதில்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி ராக்கிங்கில் ஈடுபட்ட 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லூரிகளில் நடக்கும் ராகிங் கலாச்சாரத்திற்கு தீர்வு என்ன? என்பது குறித்து எமது செய்தியாளர் சுலைமான் கடையம் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்