மக்கள் குரல்

"PF பணம் - 100 % வரை இனி எடுக்கலாம்" - மத்திய அரசு அறிவிப்பும்... மக்கள் கருத்தும்

தந்தி டிவி

"PF பணம் - 100 % வரை இனி எடுக்கலாம்" - மத்திய அரசு அறிவிப்பும்... மக்கள் கருத்தும்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 சதவீதம் வரை ஊழியர்கள் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?...இந்த அறிவிப்பு ஓய்வுகாலத்தில் நிதி பாதுகாப்பை பாதிக்குமா? என எமது செய்தியாளர் சுரேந்தர் எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்