உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறதா?
ஏரி, குளங்கள், ஊரணிகள் நிலை என்ன?
உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறதா என்றும், முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்