தற்போதைய செய்திகள்

ஐகோர்ட்டின் நிபந்தனையால் இனி பைக்கில் சாகசமே செய்ய மாட்டேன் என யூடியூபர் அலெக்ஸ் உறுதி

தந்தி டிவி

பாவூர்சத்திரம் அருகே நடுவழியில் நின்ற அரசு பேருந்தை கரகாட்டகாரன் படம் பாணியில் பின்னாலில் இருந்து தள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்து ஆவுடையானூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென நடுவழியில் பழுதாகி நின்றது. இதையடுத்து பயணிகள், நடத்துநர் உடன் இணைந்து பேருந்தை முன்னோக்கி தள்ளியும் நகராமல் அப்படியே நின்றதால் செய்தவறியாது தவித்தனர். இதனை ஆட்டோ ஓட்டுநர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை