தற்போதைய செய்திகள்

யூடியூப் பார்த்து ஏடிஎம்-மில் இளைஞர்கள் செய்த செயல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

கர்நாடகா எல்லையான திருபாளையா என்ற பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கட்டட வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் 5 பேரும் யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட திட்டமிட்டனர்.

அதன்படி, செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பினர்.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, நேற்று 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்