தற்போதைய செய்திகள்

பெண்களை கிண்டல் செய்த வடமாநில இளைஞர்...வெளுத்தெடுத்த மக்கள்...பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, பெண்களை கிண்டல் செய்ததால் பிரதீப் என்ற வடமாநில இளைஞரை மக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார், மயங்கிய நிலையில் கிடந்த வடமாநில நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த பவுன் என்பவரை, போலீசார் முன்னிலையில் சிலர் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்