தற்போதைய செய்திகள்

பெண்களை கிண்டல் செய்த வடமாநில இளைஞர்...வெளுத்தெடுத்த மக்கள்...பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, பெண்களை கிண்டல் செய்ததால் பிரதீப் என்ற வடமாநில இளைஞரை மக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார், மயங்கிய நிலையில் கிடந்த வடமாநில நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த பவுன் என்பவரை, போலீசார் முன்னிலையில் சிலர் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்