தற்போதைய செய்திகள்

பெண்களை கிண்டல் செய்த வடமாநில இளைஞர்...வெளுத்தெடுத்த மக்கள்...பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, பெண்களை கிண்டல் செய்ததால் பிரதீப் என்ற வடமாநில இளைஞரை மக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார், மயங்கிய நிலையில் கிடந்த வடமாநில நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த பவுன் என்பவரை, போலீசார் முன்னிலையில் சிலர் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு