தற்போதைய செய்திகள்

கூவம் ஆற்றில் 3 மணி நேரம் நீச்சலடித்த இளைஞர் - மல்லுகட்டி ஒரு வழியாக பிடித்த போலீஸ்

தந்தி டிவி

கூவம் ஆற்றில் 3 மணி நேரம் நீச்சலடித்த இளைஞர் - மல்லுகட்டி ஒரு வழியாக பிடித்த போலீஸ்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து நீச்சலடித்த போதை இளைஞர்

3 மணி நேரத்திற்கும் மேலாக வித்தை காட்டிய இளைஞரை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

போலீசாருக்கு, நீண்ட நேரமாக போக்கு காட்டிய இளைஞர் கரையேறினார்

கூவம் ஆற்றில் குளித்த இளைஞர், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வேலா என்பது தெரிய வந்துள்ளது

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்