தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்கள்... மதுபோதையில் ஓட்டியதால் விபத்து

தந்தி டிவி

செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சந்தோஷ் குமார், நாகநாதன், வேல்முருகன் மற்றும் வல்லரசு. நான்கு பேரும் மது அருந்திவிட்டு 2 இருசக்கர வாகனங்களில், வேகமாக சென்றுள்ளார்.

அப்போது, சேலம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கடக்கும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருவர் படுகாயம் அடைந்த நிலையில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அனைவரும், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்