தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்கள்... மதுபோதையில் ஓட்டியதால் விபத்து

தந்தி டிவி

செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சந்தோஷ் குமார், நாகநாதன், வேல்முருகன் மற்றும் வல்லரசு. நான்கு பேரும் மது அருந்திவிட்டு 2 இருசக்கர வாகனங்களில், வேகமாக சென்றுள்ளார்.

அப்போது, சேலம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கடக்கும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருவர் படுகாயம் அடைந்த நிலையில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அனைவரும், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்