தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்கள்... மதுபோதையில் ஓட்டியதால் விபத்து

தந்தி டிவி

செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சந்தோஷ் குமார், நாகநாதன், வேல்முருகன் மற்றும் வல்லரசு. நான்கு பேரும் மது அருந்திவிட்டு 2 இருசக்கர வாகனங்களில், வேகமாக சென்றுள்ளார்.

அப்போது, சேலம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கடக்கும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருவர் படுகாயம் அடைந்த நிலையில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அனைவரும், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி