கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட நபர்.பிடிபட்ட ராஜஸ்தானை சேர்ந்த சியாம் சிங்கிடம் போலீசார் விசாரணை .பாதுகாப்பு பரிசோதகர் அருண்குமார் புகாரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு