தற்போதைய செய்திகள்

தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை... "என் சாவுக்கு டாக்டர்தான் காரணம்" - சிக்கிய பரபரப்பு கடிதம்

தந்தி டிவி

கேரளா மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரை சேர்ந்த பிரசாந்த் என்பவர், தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு கடந்த 2014 - ல் இருந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

ரஃபிக் என்ற மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்து வந்த நிலையில் தலைமுடி உதிர்வது நிற்கவில்லை.

இதனால் திருமணத்திற்கு பெண் பார்க்கும் திட்டம் முடங்கியது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், தனது இறப்பிற்கு காரணம் மருத்துவர் ரஃபிக் தான் என, கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ