தற்போதைய செய்திகள்

போக்குவரத்து நிறைந்த ரோட்டில் பட்டாசு வெடித்து சென்ற இளைஞர்கள்

தந்தி டிவி

கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் பட்டாசு வெடித்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கேரள மாநிலம் எடப்பால் பகுதி மேம்பாலத்தின் கீழ் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள், வாகன போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில் இடையூறு விளைவிக்கும் வகையில் பட்டாசை கொளுத்தினர்.

இதில், வெடித்த பட்டாசின் சத்தத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் போலீசார் அந்த 2 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை