தற்போதைய செய்திகள்

போக்குவரத்து நிறைந்த ரோட்டில் பட்டாசு வெடித்து சென்ற இளைஞர்கள்

தந்தி டிவி

கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் பட்டாசு வெடித்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கேரள மாநிலம் எடப்பால் பகுதி மேம்பாலத்தின் கீழ் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள், வாகன போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில் இடையூறு விளைவிக்கும் வகையில் பட்டாசை கொளுத்தினர்.

இதில், வெடித்த பட்டாசின் சத்தத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் போலீசார் அந்த 2 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்