தற்போதைய செய்திகள்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்.. கால் கீழே பட்டால் உயிர் போகும் நிலை- பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பதங்கையம் பகுதியில் நேற்று திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் வெள்ளத்தின் நடுவே பாறைகள் மீது இரு இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் இருவரையும் சுற்றியிருந்த பொது மக்கள் கயிற்றின் மூலம் மீட்டனர். இளைஞர்களை மீட்க முயற்சிக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை