தற்போதைய செய்திகள்

கனமழையால் மஞ்சள் அலெர்ட்....! வருகிறது மீன்பிடித் தடைக்காலம்...

தந்தி டிவி

கேரளாவில் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் வரும் 12ம் தேதி பரவலாக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளிலும் சிறப்பு கவனம் தேவை என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீன்பிடி தடைக்காலம் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க‌க் கடல் பகுதியில், 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்