தற்போதைய செய்திகள்

தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ரூ.12 லட்சம் வழங்க உத்தரவு

தந்தி டிவி

தவறான சிகிச்சையால், பிரசவத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு, 12 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூரில் மகப்பேறும் மருத்துவமனையில் கடந்த 2018ம், ஆண்டு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, எழில் செல்வி என்பவர் பிரசவத்திற்கு பின் உயிரிழந்தார்.

இந்நிலையில், பெற்றோர் அளித்த புகார் மீதான விசாரணையில், மருத்துவரின் அஜாக்கிரதையால் இளம் பெண் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு