தற்போதைய செய்திகள்

திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்

தந்தி டிவி

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான, ப்ரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ப்ரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாவும், சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள WFI இன் புதிய தலைவர், செயற்குழு தேர்தலுக்காக காத்திருப்பதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை அரசு எப்படி செயல்படுத்துகிறது என்ற பார்த்து காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக