தற்போதைய செய்திகள்

திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்

தந்தி டிவி

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான, ப்ரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ப்ரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாவும், சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள WFI இன் புதிய தலைவர், செயற்குழு தேர்தலுக்காக காத்திருப்பதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை அரசு எப்படி செயல்படுத்துகிறது என்ற பார்த்து காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்