தற்போதைய செய்திகள்

திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்

தந்தி டிவி

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான, ப்ரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ப்ரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாவும், சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள WFI இன் புதிய தலைவர், செயற்குழு தேர்தலுக்காக காத்திருப்பதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை அரசு எப்படி செயல்படுத்துகிறது என்ற பார்த்து காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்