தற்போதைய செய்திகள்

திருச்செந்தூரில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் வழிபாடு.. "அமைதியை நோக்கி திரும்பும் நாகாலாந்து மக்கள்"

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் 60 சதவீத வாக்குகள் பதிவாவதை மகிழ்ச்சியாக நினைக்கும் சூழலில், நாகாலாந்தில் 84 சதவீத மக்கள் வாக்களித்திருப்பதாக, தெரிவித்தார். நாகாலாந்து மக்கள் அமைதியை நோக்கி திரும்பி வருவதாகவும் இல.கணேசன் குறிப்பிட்டார்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?