• பிரிட்டனில் உள்ள க்ரேட் யார்மவுத் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
• இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 7ம் தேதி யாரே நதியில் தூர்வாறும் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
• இதையடுத்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார் சுற்றுப்பகுதிகளில் இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றினர்.
• 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை பத்திரமாக வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே குண்டு வெடித்துச் சிதறியது...