தற்போதைய செய்திகள்

ஆற்றில் கிடந்த 2ம் உலகப்போர் குண்டு.. எடுத்ததும் வெடித்து சிதறிய பயங்கரம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• பிரிட்டனில் உள்ள க்ரேட் யார்மவுத் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது... • இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 7ம் தேதி யாரே நதியில் தூர்வாறும் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. • இதையடுத்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார் சுற்றுப்பகுதிகளில் இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றினர். • 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை பத்திரமாக வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே குண்டு வெடித்துச் சிதறியது...

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்