தற்போதைய செய்திகள்

ஆற்றில் கிடந்த 2ம் உலகப்போர் குண்டு.. எடுத்ததும் வெடித்து சிதறிய பயங்கரம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• பிரிட்டனில் உள்ள க்ரேட் யார்மவுத் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது... • இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 7ம் தேதி யாரே நதியில் தூர்வாறும் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. • இதையடுத்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார் சுற்றுப்பகுதிகளில் இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றினர். • 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை பத்திரமாக வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே குண்டு வெடித்துச் சிதறியது...

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை