தற்போதைய செய்திகள்

"செங்கல் தயாரிப்பதும் நாங்களே...விற்பனைக்கு ஏற்றுவதும் நாங்களே..." சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் - இன்று சர்வதேச மகளிர் தினம்

தந்தி டிவி
• இன்று சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது... • திண்டுக்கல்லைச் சுற்றி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள செங்கல் தொழிற்சாலை, நூற்பாலைகள் துவங்கி பல வியாபாரங்களையும் செய்து ஆண்களை விட ஒரு படி மேலே பெண்கள் அயராது உழைத்து வருகின்றனர்... • அகரத்தில் உள்ள செங்கல் சூளையில் செங்கல் தயாரிப்பது துவங்கி, அதை ஜேசிபி உதவியுடன் டிராக்டரில் ஏற்றுவது வரை ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணி செய்கின்றனர்... • சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் பணியாற்றும் இவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை