தற்போதைய செய்திகள்

"செங்கல் தயாரிப்பதும் நாங்களே...விற்பனைக்கு ஏற்றுவதும் நாங்களே..." சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் - இன்று சர்வதேச மகளிர் தினம்

தந்தி டிவி
• இன்று சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது... • திண்டுக்கல்லைச் சுற்றி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள செங்கல் தொழிற்சாலை, நூற்பாலைகள் துவங்கி பல வியாபாரங்களையும் செய்து ஆண்களை விட ஒரு படி மேலே பெண்கள் அயராது உழைத்து வருகின்றனர்... • அகரத்தில் உள்ள செங்கல் சூளையில் செங்கல் தயாரிப்பது துவங்கி, அதை ஜேசிபி உதவியுடன் டிராக்டரில் ஏற்றுவது வரை ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணி செய்கின்றனர்... • சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் பணியாற்றும் இவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்