தற்போதைய செய்திகள்

விஜயகாந்துக்காக பால்குடம் எடுத்த பெண்கள்

தந்தி டிவி

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி, அவரது மகன் விஜய பிரபாகரன் தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரில் புறப்பட்ட ஊர்வலம், ஏரிமேடு விநாயகர் கோவிலை அடைந்தது. முன்னதாக, விஜய பிரபாகருக்கு தேமுதிக தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்