தற்போதைய செய்திகள்

சட்டென வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து... உள்ளிருந்து சாலையோரம் தூக்கி வீசப்பட்ட பெண் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி

நாமக்கல் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற 20 வயது இளம்பெண், சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப தனியார் பேருந்தின் முன்புற படிக்கட்டு அருகே நின்று வந்துள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி சாலை வளைவில் பேருந்து அதிவேகமாகத் திரும்பியது. கவுசல்யா நிலை தடுமாறி பேருந்தில் இருந்து வெளியே சாலையோரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து பதிவான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை