தற்போதைய செய்திகள்

மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி

தமிழ்நாடு மகளிர் காவலர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நீண்ட தூர பாய்மர படகு பயணத்தை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்களின் 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை, சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவினை பாய்மரப் படகு மூலம் கடக்கும் கடல் பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோர் உடனிருந்தனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பாலநாகதேவி பவானீஸ்வரி, மகேஸ்வரி, நிஷா ஆகியோர் தலைமையில் 30 காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை