தற்போதைய செய்திகள்

தனது 13 நண்பர்களை விஷம் கொடுத்து கொன்ற பெண்..தாய்லாந்தில் கொடூரம் ...பணப்பிரச்சனையால் கொலையா ?

தந்தி டிவி

36 வயதான சரரத் ரங்சிவுதபோர்ன் பாங்காக்கிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பண பிரச்சினை தொடர்பாக இந்த கொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் சாரத் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?