தற்போதைய செய்திகள்

தனது 13 நண்பர்களை விஷம் கொடுத்து கொன்ற பெண்..தாய்லாந்தில் கொடூரம் ...பணப்பிரச்சனையால் கொலையா ?

தந்தி டிவி

36 வயதான சரரத் ரங்சிவுதபோர்ன் பாங்காக்கிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பண பிரச்சினை தொடர்பாக இந்த கொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் சாரத் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"