தற்போதைய செய்திகள்

டீ கடையை அகற்றிய அதிகாரிகள்..நடுரோட்டில் பொருட்களை போட்டு பெண் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் பொருட்களை போட்டு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது மகேஸ்வரி என்பவரின் டீ கடை இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகேஸ்வரி தனது கடையை அதிகாரிகள் வேண்டுமென்றே இடித்து விட்டதாக கூறி, கடையிலிருந்த பொருட்களை சாலையில் போட்டதோடு, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை