தற்போதைய செய்திகள்

டீ கடையை அகற்றிய அதிகாரிகள்..நடுரோட்டில் பொருட்களை போட்டு பெண் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் பொருட்களை போட்டு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது மகேஸ்வரி என்பவரின் டீ கடை இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகேஸ்வரி தனது கடையை அதிகாரிகள் வேண்டுமென்றே இடித்து விட்டதாக கூறி, கடையிலிருந்த பொருட்களை சாலையில் போட்டதோடு, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு