தற்போதைய செய்திகள்

டீ கடையை அகற்றிய அதிகாரிகள்..நடுரோட்டில் பொருட்களை போட்டு பெண் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் பொருட்களை போட்டு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது மகேஸ்வரி என்பவரின் டீ கடை இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகேஸ்வரி தனது கடையை அதிகாரிகள் வேண்டுமென்றே இடித்து விட்டதாக கூறி, கடையிலிருந்த பொருட்களை சாலையில் போட்டதோடு, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்