தற்போதைய செய்திகள்

டீ கடையை அகற்றிய அதிகாரிகள்..நடுரோட்டில் பொருட்களை போட்டு பெண் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் பொருட்களை போட்டு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது மகேஸ்வரி என்பவரின் டீ கடை இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகேஸ்வரி தனது கடையை அதிகாரிகள் வேண்டுமென்றே இடித்து விட்டதாக கூறி, கடையிலிருந்த பொருட்களை சாலையில் போட்டதோடு, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி