தற்போதைய செய்திகள்

ஏமாற்றி விட்டு 2வது திருமணம் செய்ததாக பாஜக எம்எல்ஏ மீது பெண் பரபரப்பு புகார் - போட்டோக்களை காட்டி கதறல்

தந்தி டிவி

தன்னை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், புதுச்சேரி காலப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான கல்யாணசுந்தரம், கடந்த 2008 ஆம் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, கல்யாண சுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுத்து, அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்