தற்போதைய செய்திகள்

"பொய் வழக்கால் பெண் தற்கொலை" - போலீசார் மீது பாய்ந்தது நடவடிக்கை

தந்தி டிவி

புதுக்கோட்டை, மேற்பனைகாட்டில் கோகிலா என்ற பெண், போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை

தற்கொலை சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர்கள் 3 பேர் பணியிட மாற்றம்

கீரமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர்கள் கிரேசி, புவனேஸ்வரி பணியிட மாற்றம்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு

போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கோகிலாவின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

பெண் தற்கொலை - 3 காவலர்கள் பணியிட மாற்றம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ