தற்போதைய செய்திகள்

"பொய் வழக்கால் பெண் தற்கொலை" - போலீசார் மீது பாய்ந்தது நடவடிக்கை

தந்தி டிவி

புதுக்கோட்டை, மேற்பனைகாட்டில் கோகிலா என்ற பெண், போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை

தற்கொலை சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர்கள் 3 பேர் பணியிட மாற்றம்

கீரமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர்கள் கிரேசி, புவனேஸ்வரி பணியிட மாற்றம்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு

போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கோகிலாவின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

பெண் தற்கொலை - 3 காவலர்கள் பணியிட மாற்றம்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்