தற்போதைய செய்திகள்

"பொய் வழக்கால் பெண் தற்கொலை" - போலீசார் மீது பாய்ந்தது நடவடிக்கை

தந்தி டிவி

புதுக்கோட்டை, மேற்பனைகாட்டில் கோகிலா என்ற பெண், போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை

தற்கொலை சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர்கள் 3 பேர் பணியிட மாற்றம்

கீரமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர்கள் கிரேசி, புவனேஸ்வரி பணியிட மாற்றம்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு

போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கோகிலாவின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

பெண் தற்கொலை - 3 காவலர்கள் பணியிட மாற்றம்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை