தற்போதைய செய்திகள்

மின் கம்பங்களை அகற்றாமல் சாலை"அவசர தேவைக்கு கூட போக முடில" - மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில், மின் கம்பங்களை அகற்றாமல் பவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, மின் கம்பத்தில் மோதி விபத்துகள் ஏற்படுவதாகவும், அவசர தேவைக்கு ஆட்டோ கூட செல்ல முடியாத நிலையில் சாலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், மின் கம்பங்களை உடனடியாக அகற்றி 100 மீட்டர் சாலை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்