தற்போதைய செய்திகள்

ஊசி இல்லாமல் ...ரத்தம் இல்லாமல்.. கொரோனாவை விரட்ட புதிய கண்டுபிடிப்பு

தந்தி டிவி

சீனாவில், மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதைத் தொடர்ந்து, ஜீரோ கோவிட் பாலிசி என கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தும் பணியில் சீன அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சீன தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் மக்களுக்கு மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி நடைபெற்றது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா