தற்போதைய செய்திகள்

200 கோடி முதலீட்டில் ..பிரம்மாண்ட சரக்கு போக்குவரத்து மையம் - டாடா குழும தலைவர் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம், 220 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், இந்தியாவில் ஒரு சரக்கு போக்குவரத்து மையத்தை உருவாக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் போயிங் விமானங்களுக்கு தேவையான பல்வேறு உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டு, இந்திய விமான நிறுவனங்களுக்கு

விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிலையில், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 ஜெட் விமானங்களை, ஏர் இந்தியா வாங்க உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்