தற்போதைய செய்திகள்

200 கோடி முதலீட்டில் ..பிரம்மாண்ட சரக்கு போக்குவரத்து மையம் - டாடா குழும தலைவர் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம், 220 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், இந்தியாவில் ஒரு சரக்கு போக்குவரத்து மையத்தை உருவாக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் போயிங் விமானங்களுக்கு தேவையான பல்வேறு உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டு, இந்திய விமான நிறுவனங்களுக்கு

விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிலையில், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 ஜெட் விமானங்களை, ஏர் இந்தியா வாங்க உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்