தற்போதைய செய்திகள்

200 கோடி முதலீட்டில் ..பிரம்மாண்ட சரக்கு போக்குவரத்து மையம் - டாடா குழும தலைவர் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம், 220 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், இந்தியாவில் ஒரு சரக்கு போக்குவரத்து மையத்தை உருவாக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் போயிங் விமானங்களுக்கு தேவையான பல்வேறு உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டு, இந்திய விமான நிறுவனங்களுக்கு

விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிலையில், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 ஜெட் விமானங்களை, ஏர் இந்தியா வாங்க உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ