தற்போதைய செய்திகள்

திடீரென புகுந்த காட்டு யானைகள்.. வெடி வெடித்து தப்பட்டை அடித்து விரட்டியடித்த காட்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி அருகே வாழை மரங்களை மிதித்து நாசம் செய்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், துடுகனஅள்ளி காப்பு காடு வழியாக சின்ன சோக்காடி கிராமத்தின் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்த நிலையில், தகவலறிந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும், தப்பட்டை ஒளி எழுப்பியும் 3 காட்டு யானைகளையும் மீண்டும் மாரண்டள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை