தற்போதைய செய்திகள்

திடீரென புகுந்த காட்டு யானைகள்.. வெடி வெடித்து தப்பட்டை அடித்து விரட்டியடித்த காட்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி அருகே வாழை மரங்களை மிதித்து நாசம் செய்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், துடுகனஅள்ளி காப்பு காடு வழியாக சின்ன சோக்காடி கிராமத்தின் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்த நிலையில், தகவலறிந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும், தப்பட்டை ஒளி எழுப்பியும் 3 காட்டு யானைகளையும் மீண்டும் மாரண்டள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு