தற்போதைய செய்திகள்

திடீரென புகுந்த காட்டு யானைகள்.. வெடி வெடித்து தப்பட்டை அடித்து விரட்டியடித்த காட்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி அருகே வாழை மரங்களை மிதித்து நாசம் செய்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், துடுகனஅள்ளி காப்பு காடு வழியாக சின்ன சோக்காடி கிராமத்தின் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்த நிலையில், தகவலறிந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும், தப்பட்டை ஒளி எழுப்பியும் 3 காட்டு யானைகளையும் மீண்டும் மாரண்டள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்