தற்போதைய செய்திகள்

கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை-4 மணி நேரம் போராடி வனத்துறை மீட்பு

தந்தி டிவி

குன்னூர் அருகே, கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமையை நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள தற்காலிக கழிவுநீர் தொட்டியில், காட்டெருமை தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், நான்கு மணி நேரம் போராடி, ஜேசிபி வாகன உதவியுடன் காட்டெருமையை பத்திரமாக மீட்டனர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி