தற்போதைய செய்திகள்

காதலனோடு தனியாக இருந்த மனைவி.. திடிரென வந்த கணவன் கத்தியால் வெட்ட - மனைவிக்கு கைவிரல்.. காதலனுக்கு..

தந்தி டிவி

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், விஜயலட்சுமி என்ற பெண்ணனுடன் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்தநிலையில், சுரேஷ்குமாரின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், அவரை கத்தியால் தலை, கழுத்து, தோல் பகுதி, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தனர். தடுக்க வந்த விஜயலட்சுமியின் மீது, கைவிரல் துண்டாகிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், விஜயலட்சுமியின் முதல் கணவரான நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா, அடியாட்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது.இதனிடையே, தலைமறைவாக இருக்கும் விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு