தற்போதைய செய்திகள்

சென்னை மாநகர் முழுவதும் பரவலாக மழை - மக்கள் அவதி

தந்தி டிவி

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, பிராட்வே ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. ஏற்கனவே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நேரத்தில் வாகனங்களை வேகமாக இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதியுற்றனர். கடந்த 2 தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்வதால், மழைநீர் வடிகால், மின்கம்பி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை