தற்போதைய செய்திகள்

பொங்கல் முடிஞ்சி ஒன்றரை மாசம் ஆச்சு..ஏன் தரவில்லை ? மக்கள் ஆவேசம் - தேங்கி கிடக்கும் வேட்டி, சேலைகள்..

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி-சேலை, அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். • ஆண்டுதோறும் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். • அதன்படி, இந்தாண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி - சேலை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. • இந்நிலையில், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏராளமான வேட்டி, சேலை பொது மக்களுக்கு வழங்கப்படாமல் தேங்கி கிடக்கின்றன. • பொங்கல் முடிந்து ஒன்றரை மாதங்களாகியும் 20 சதவீதத்தினருக்கு கூட இதுவரை வேட்டி, வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது,இந்நிலையில், அந்த வேட்டி, சேலைகளை பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை