தற்போதைய செய்திகள்

"ராகுலை தடுத்தது ஏன்?" - பிரியங்கா காந்தி கேள்வி

தந்தி டிவி

மணிப்பூர் மாநில மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் அவர்களிடம் அமைதியை ஏற்படுத்தவும் சென்ற ராகுலை தடுத்து நிறுத்தியது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி , நாட்டில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த முயற்சிப்பது ஒவ்வொரு தேசப்பற்றாளரின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்