தற்போதைய செய்திகள்

"ராகுலை தடுத்தது ஏன்?" - பிரியங்கா காந்தி கேள்வி

தந்தி டிவி

மணிப்பூர் மாநில மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் அவர்களிடம் அமைதியை ஏற்படுத்தவும் சென்ற ராகுலை தடுத்து நிறுத்தியது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி , நாட்டில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த முயற்சிப்பது ஒவ்வொரு தேசப்பற்றாளரின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை