தற்போதைய செய்திகள்

"ராகுலை தடுத்தது ஏன்?" - பிரியங்கா காந்தி கேள்வி

தந்தி டிவி

மணிப்பூர் மாநில மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் அவர்களிடம் அமைதியை ஏற்படுத்தவும் சென்ற ராகுலை தடுத்து நிறுத்தியது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி , நாட்டில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த முயற்சிப்பது ஒவ்வொரு தேசப்பற்றாளரின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்