வார்டு மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன் என்றும், அதில்,
தன்னால் சரிவர செயல்பட முடியாததால், ராஜினாமா செய்துள்ளதாக,பொள்ளாச்சி நகராட்சி திமுக கவுன்சிலராக இருந்த நர்மதா தெரிவித்துள்ளார்.