தற்போதைய செய்திகள்

"காரில் பயணிக்க ஹெல்மெட் எதற்கு?"... அபராதம் விதித்த போக்குவரத்து காவலர் - குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ந்து போன வாகன ஒட்டி

தந்தி டிவி

காரில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சாஸ்தா, என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்ற போது, காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 2020ம் ஆண்டில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அந்த தொகையை செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு வழியின்றி அபராதம் செலுத்திய சாஸ்தா, காரில் பயணிக்க ஹெல்மெட் எதற்கு? என சாடினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்