தற்போதைய செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த பெண் சிசு... கிணற்றில் வீசிச் சென்றது யார் ? - போலீசார் அதிரடி

தந்தி டிவி

நாமக்கல் அருகே, பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் சிசு, அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. எம்.மேட்டுப்பட்டி பகுதியில், சாலையோரம் உள்ள கிணற்றில், குழந்தையின் சடலம் மிதப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில், பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் சிசு என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசுவின் சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை