தற்போதைய செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த பெண் சிசு... கிணற்றில் வீசிச் சென்றது யார் ? - போலீசார் அதிரடி

தந்தி டிவி

நாமக்கல் அருகே, பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் சிசு, அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. எம்.மேட்டுப்பட்டி பகுதியில், சாலையோரம் உள்ள கிணற்றில், குழந்தையின் சடலம் மிதப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில், பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் சிசு என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசுவின் சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்