தற்போதைய செய்திகள்

சபரிமலையின் புதிய மேல்சாந்தி யார்? - ஐயப்பன் சன்னதி முன் நாளை நடக்கும் குலுக்கல் முறை தேர்வு

தந்தி டிவி

சபரிமலையின் புதிய மேல்சாந்தி யார்? - ஐயப்பன் சன்னதி முன் நாளை நடக்கும் குலுக்கல் முறை தேர்வு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ள நிலையில், நாளை மேல்சாந்தி தேர்வு நடைபெறவுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 22 ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதனிடையே சபரிமலை மேல்சாந்தியாக இருக்கும் பரமேஸ்வரன் நம்பூதிரியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, புதிய மேல்சாந்தியின் தேர்வு, நாளை ஐயப்பன் சன்னதியின் முன் குலுக்கல் முறையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்