தற்போதைய செய்திகள்

சபரிமலையின் புதிய மேல்சாந்தி யார்? - ஐயப்பன் சன்னதி முன் நாளை நடக்கும் குலுக்கல் முறை தேர்வு

தந்தி டிவி

சபரிமலையின் புதிய மேல்சாந்தி யார்? - ஐயப்பன் சன்னதி முன் நாளை நடக்கும் குலுக்கல் முறை தேர்வு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ள நிலையில், நாளை மேல்சாந்தி தேர்வு நடைபெறவுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 22 ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதனிடையே சபரிமலை மேல்சாந்தியாக இருக்கும் பரமேஸ்வரன் நம்பூதிரியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, புதிய மேல்சாந்தியின் தேர்வு, நாளை ஐயப்பன் சன்னதியின் முன் குலுக்கல் முறையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு