தற்போதைய செய்திகள்

"நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பியது யார்" - அதிகாரிகள் மேல் சாடிய அமைச்சர்

தந்தி டிவி

காட்பாடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். விளையாட்டு அரங்கத்தில் கட்டப்பட்ட நீச்சல் குளம் இதுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆய்வுக்கு அழைத்து, தேவையான நிதிகளை பெறலாம் என, அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், பராமரிப்பின்றி காணப்பட்ட நீச்சல் குளத்தில், தண்ணீரை நிரப்பியது யார் என கேட்டு, அதிகாரிகளை சாடினார். மேலும், சென்னையில் உள்ள விளையாட்டுத்துறை உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், அவரை கடுமையாக சாடினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்