தற்போதைய செய்திகள்

"நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பியது யார்" - அதிகாரிகள் மேல் சாடிய அமைச்சர்

தந்தி டிவி

காட்பாடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். விளையாட்டு அரங்கத்தில் கட்டப்பட்ட நீச்சல் குளம் இதுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆய்வுக்கு அழைத்து, தேவையான நிதிகளை பெறலாம் என, அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், பராமரிப்பின்றி காணப்பட்ட நீச்சல் குளத்தில், தண்ணீரை நிரப்பியது யார் என கேட்டு, அதிகாரிகளை சாடினார். மேலும், சென்னையில் உள்ள விளையாட்டுத்துறை உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், அவரை கடுமையாக சாடினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை