தற்போதைய செய்திகள்

பீகார் கண்காட்சியில் ராட்டினம் விபத்து

தந்தி டிவி

பீகார் மாநிலம் சோனாபூரில் மிகப்பெரிய ராட்டினத்தின் ஒருபகுதி விழுந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

சாப்ரா நகரில் சோனாபூர் திருவிழா நடைபெற்று வருகிறது.

அங்கு மிகப்பெரிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, ராட்டினத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி, மின் கம்பி மீது விழுந்த‌து.

இதனால், அப்பகுதியில் மிட்தடை ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை