தற்போதைய செய்திகள்

பீகார் கண்காட்சியில் ராட்டினம் விபத்து

தந்தி டிவி

பீகார் மாநிலம் சோனாபூரில் மிகப்பெரிய ராட்டினத்தின் ஒருபகுதி விழுந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

சாப்ரா நகரில் சோனாபூர் திருவிழா நடைபெற்று வருகிறது.

அங்கு மிகப்பெரிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, ராட்டினத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி, மின் கம்பி மீது விழுந்த‌து.

இதனால், அப்பகுதியில் மிட்தடை ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ