தற்போதைய செய்திகள்

பீகார் கண்காட்சியில் ராட்டினம் விபத்து

தந்தி டிவி

பீகார் மாநிலம் சோனாபூரில் மிகப்பெரிய ராட்டினத்தின் ஒருபகுதி விழுந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

சாப்ரா நகரில் சோனாபூர் திருவிழா நடைபெற்று வருகிறது.

அங்கு மிகப்பெரிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, ராட்டினத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி, மின் கம்பி மீது விழுந்த‌து.

இதனால், அப்பகுதியில் மிட்தடை ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்