தற்போதைய செய்திகள்

"திருக்குறளில் ஆன்மீகம் எங்கே உள்ளது?" - ஆளுநருக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி!

தந்தி டிவி

திருக்குறள் என்ற பொதுவான வாழ்வியல் நூலுக்கு யாரும் சாயம் பூச முடியாது என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

மோட்சம் ஆன்மீகக் கற்பனை என்று தான் அறம் பொருள் இன்பத்தோடு

வள்ளுவர் நிறுத்தி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வள்ளுவம் என்ற வாழ்வியல் நூலில் ஆன்மீகம் எங்கே உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அவர், காற்றைப் போல்

பொதுவான திருக்குறளுக்கு யாரும் சாயம் அடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்