தற்போதைய செய்திகள்

"எங்கே நிம்மதி.. எங்கே நிம்மதி" டவரில் ஏறி வயிற்றில் அடித்து கதறிய ஆசாமி - நொந்துபோன போலீசார்

தந்தி டிவி

கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவர் மீது மது போதையில் ஏறிய பிரபாகர் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை மிரட்டல் விடுத்து கதறினார்.

5 மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்க மறுத்த அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .

இறுதியில் மதுபாட்டிலும், உணவும் வாங்கி தந்தால் இறங்கி வருவதாக அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவற்றை வாங்கி கொடுத்தபின் மதுபோதை நபரை தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் மீது ஏறி, கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்