தற்போதைய செய்திகள்

"எங்கே நிம்மதி.. எங்கே நிம்மதி" டவரில் ஏறி வயிற்றில் அடித்து கதறிய ஆசாமி - நொந்துபோன போலீசார்

தந்தி டிவி

கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவர் மீது மது போதையில் ஏறிய பிரபாகர் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை மிரட்டல் விடுத்து கதறினார்.

5 மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்க மறுத்த அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .

இறுதியில் மதுபாட்டிலும், உணவும் வாங்கி தந்தால் இறங்கி வருவதாக அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவற்றை வாங்கி கொடுத்தபின் மதுபோதை நபரை தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் மீது ஏறி, கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை