தற்போதைய செய்திகள்

"அதிமுக ஆட்சி அமைந்ததும் முத வேலையே இதான்" - அடித்து சொன்ன ஈபிஎஸ்

தந்தி டிவி

அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கும்மியாட்ட கலை நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரியில், கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக, மங்கைவள்ளி கும்மி குழுவின் 75வது பவளவிழா அரங்கேற்றம் நடைபெற்றது. விழாவை தொடங்கி வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாரம்பரியமான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறினார். இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடி அசத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்