தற்போதைய செய்திகள்

"அதிமுக ஆட்சி அமைந்ததும் முத வேலையே இதான்" - அடித்து சொன்ன ஈபிஎஸ்

தந்தி டிவி

அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கும்மியாட்ட கலை நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரியில், கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக, மங்கைவள்ளி கும்மி குழுவின் 75வது பவளவிழா அரங்கேற்றம் நடைபெற்றது. விழாவை தொடங்கி வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாரம்பரியமான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறினார். இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடி அசத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை