தற்போதைய செய்திகள்

விநோத நோய்களால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள்...சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தந்தி டிவி

விநோத நோய்களால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள்...சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விநோத நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு, உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விமல், சீதா தம்பதியினருக்கு முதல் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், அடுத்து பிறந்த பெண் மற்றும் ஆண் குழந்தைகள் விநோத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2 குழந்தைகளையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் உதவுமாறு கோரிக்கை வைத்தனர். 2 குழந்தைகளுக்கும் சக்கர நாற்காலிகளை வழங்கி ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர், உடனடியாக குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?