தற்போதைய செய்திகள்

மகனுக்கு தெரியாமல் அப்பா செய்த காரியம்.. சொந்த வீட்டின் மீதே வெடிகுண்டு வீசிய மகன் - சென்னையில் பயங்கரம்...

தந்தி டிவி

சென்னை பெரும்பாக்கத்தில் நிலத்தை விற்று தந்தை பணம் தராததால், வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசிய மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம், தனக்கு சொந்தமான நிலத்தை விற்றுள்ளார். அந்த பணத்திலிருந்து, 3 லட்ச ரூபாய் கேட்டு அவரது மகன் அருண் தகராறு செய்துள்ளார். தந்தை பணம் தர மறுத்ததால், அருண் தனது மைத்துனர் பிரவீன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு சென்று விட்டார். இதில் அருணின் சித்தப்பா வெற்றி வேந்தன், தங்கை ரேகா ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை